வெள்ளி, ஏப்ரல் 30, 2010

உருகும் மெழுகில்..

*
உறைபனி இரவில்
நிழல் நிழலாய் நீளுகிறாய்

என் மேஜையில்
உருகும் மெழுகில்

அசைகிறது
நேற்றைய இரவு..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக