கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஏப்ரல் 26, 2010
துண்டு துண்டாகும் காற்று...
*
நெட்டி முறிக்கும் சோம்பலில்
குட்டி குட்டியாய்
வெளியேற்றும் மூச்சில்
மின்விசிறிக் காற்றைத்
துண்டு
துண்டாக்குகிறாய்
அறை முழுக்க..
முனைத் துடித்து
படபடக்கிறது
இன்னும் எழுதாத
காகித முனைகள்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக