கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஏப்ரல் 30, 2010
மௌன நதியில் மிதவையாகி..
*
மரணத்தை
மருதலித்துவிடச் சொல்லி
அழைக்கிறாய் என்னை..
ஆழ்ந்த துயிலில்
மௌன நதியில் மிதவையாகி
சுழித்து உள்ளிழுக்கத் துடித்துக்
காத்திருக்கும்
கண்ணீர்த்துளி நோக்கி நகர்கிறேன்
மீளாத் துயரத்தை
மறுதலிக்கச் சொல்லி
மேலும் அழைக்கிறாய் என்னை..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக