வெள்ளி, ஏப்ரல் 30, 2010

நறுமணக் கமழ்தலின் குறிப்புகள்..

*

என்
தனிமைக் கேவலின் ஒலி மோதி
உடைகிறது ஒரு மலர்

நறுமணக் கமழ்தலின்
குறிப்புகளோடு
என்
வனம் விட்டு
வெளியேறுகிறது

வண்டின் நிறமொத்த
இரவொன்று..!

****

2 கருத்துகள்: