
*
கனவு வேர்களில்
தூக்க இரவின் ஈர மிச்சங்கள் ...
நினைவின் நெடுஞ்சாலை வெய்யிலில்
உலரும் ஞாபக நிழல்கள்...
காலத்தின்..தீராதப் பக்கங்களில்
இன்னும் எழுதாத மனிதர்களின்..
புதிரான வாழ்க்கை..!
**********
கனவு வேர்களில்
தூக்க இரவின் ஈர மிச்சங்கள் ...
நினைவின் நெடுஞ்சாலை வெய்யிலில்
உலரும் ஞாபக நிழல்கள்...
காலத்தின்..தீராதப் பக்கங்களில்
இன்னும் எழுதாத மனிதர்களின்..
புதிரான வாழ்க்கை..!
**********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக