வியாழன், பிப்ரவரி 12, 2009

புதிர்...


*
கனவு வேர்களில்
தூக்க இரவின் ஈர மிச்சங்கள் ...

நினைவின் நெடுஞ்சாலை வெய்யிலில்
உலரும் ஞாபக நிழல்கள்...

காலத்தின்..தீராதப் பக்கங்களில்
இன்னும் எழுதாத மனிதர்களின்..
புதிரான வாழ்க்கை..!

**********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக