சனி, பிப்ரவரி 28, 2009

கூந்தல் மல்லிகை..!


*

உனக்காக

நான் சொன்ன

ஒவ்வொரு பொய்யும்

அழகானவை.


நீயுன்

வேலை முடிந்து

வீடு திரும்பும் வழியில்..

தெருப்புழுதியில்

கழற்றி வீசும்

கூந்தல் மல்லிகைப் போல்..

எட்டு மணி நேரத்தில்

வாடி விடுகிறது...


உனக்காக

நான் சொன்ன

ஒவ்வொரு பொய்யும்..!


***********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக