கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, பிப்ரவரி 28, 2009
கூந்தல் மல்லிகை..!
*
உனக்காக
நான் சொன்ன
ஒவ்வொரு பொய்யும்
அழகானவை.
நீயுன்
வேலை முடிந்து
வீடு திரும்பும் வழியில்..
தெருப்புழுதியில்
கழற்றி வீசும்
கூந்தல் மல்லிகைப்
போல்..
எட்டு மணி நேரத்தில்
வாடி விடுகிறது...
உனக்காக
நான் சொன்ன
ஒவ்வொரு பொய்யும்..!
***********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக