வெள்ளி, பிப்ரவரி 20, 2009

மடி..


*
நீ
கிளம்பிப் போன பிறகும்..
உன்
வாசனை மட்டும்
பிடிவாதமாய்
என் பக்கத்தில்..

எழுந்து போகும்
மனமற்று..
அப்படியே..
படுத்துவிட்டேன்
அதன் மடியில்.

***********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக