வெள்ளி, பிப்ரவரி 27, 2009

அறையெங்கும்...


*
பின் குறிப்பில்
சொல்ல மறந்தவை
தனிக் குறிப்பாக
எழுதிப் பழகிய
இடைவெளியில்..

முகமற்ற நேசங்கள்
கணக்கில்லாமல்
குவிந்த இரவில்..

என்
அறையெங்கும்
மௌனமாய் அமர்ந்து..
என்னை
முறைக்கின்றன
என் கவிதைகள்.

*********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக