கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, பிப்ரவரி 27, 2009
அறையெங்கும்...
*
பின் குறிப்பில்
சொல்ல மறந்தவை
தனிக் குறிப்பாக
எழுதிப் பழகிய
இடைவெளியில்..
முகமற்ற நேசங்கள்
கணக்கில்லாமல்
குவிந்த இரவில்..
என்
அறையெங்கும்
மௌனமாய் அமர்ந்து..
என்னை
முறைக்கின்றன
என் கவிதைகள்.
*********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக