வியாழன், பிப்ரவரி 12, 2009

தவம்.!

*
ஆலயத்தின்
மௌனத் தனிமையில்..

யாரோ..
ஏற்றி விட்டுப் போன..
ஒற்றை மெழுகுவர்த்தியில்..

அமைதியாக..
எரிந்துக் கொண்டிருக்கிறது..
ரகசியமாய்..
ஒரு ' பிரார்த்தனை '.

*********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக