கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், பிப்ரவரி 12, 2009
தவம்.!
*
ஆலயத்தின்
மௌனத் தனிமையில்..
யாரோ..
ஏற்றி விட்டுப் போன..
ஒற்றை மெழுகுவர்த்தியில்..
அமைதியாக..
எரிந்துக் கொண்டிருக்கிறது..
ரகசியமாய்..
ஒரு ' பிரார்த்தனை '.
*********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக