வியாழன், பிப்ரவரி 12, 2009

நிவேதனம்..!


*
கை கூப்பி...
விரல் கோர்த்து..
இமை கவிழ்த்து.. கண் மூடி..
உதடுகள் துடிக்க..
செய்த பிரார்த்தனையில்..

தேவதையின் சிறகுகளில்..
என் கண்ணீரின் ஈரம்..!

***********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக