சனி, பிப்ரவரி 28, 2009

என் எழுதாத இரவு..


*

முழுமை பெறாத
வாக்கியத்துக்குள்..
வெளிப்படாமல் காத்திருக்கும்
ஒரு
அர்த்தத்தைப் போல்..

என்
இரவும் காத்திருக்கக் கூடும்..

நான்
இன்னும் எழுதாத..
ஒரு கவிதைக்காக..

*********

1 கருத்து: