சனி, பிப்ரவரி 28, 2009

ரீங்காரம்..


*

இதயம்
துடிக்கும் லயத்தில்
ஸ்ருதி சேரத் தவிக்கும்..
உன் நினைவுக் குறிப்புகள்.

மனதின்
'புன்னகை ரீங்காரம்..'
மௌனமாய் முனகும்
இதழின் வளைவில்..

பிறந்து விடுகிறது
ஒரு
அழகான இசை..!

********

1 கருத்து: