
*
சாத்திய கதவிடுக்கு வழியே..
கரையும் காற்றின் முதுகில்...
உருகி வழிகிறது .. ஒளியும் நிழலும்..
அதைப் பருகி...
உயிர் வாழ்கிறது... 'பயம் '.
**************
சாத்திய கதவிடுக்கு வழியே..
கரையும் காற்றின் முதுகில்...
உருகி வழிகிறது .. ஒளியும் நிழலும்..
அதைப் பருகி...
உயிர் வாழ்கிறது... 'பயம் '.
**************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக