வியாழன், பிப்ரவரி 12, 2009

பயம்..


*
சாத்திய கதவிடுக்கு வழியே..
கரையும் காற்றின் முதுகில்...
உருகி வழிகிறது .. ஒளியும் நிழலும்..

அதைப் பருகி...
உயிர் வாழ்கிறது... 'பயம் '.

**************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக