வியாழன், பிப்ரவரி 12, 2009

தருணங்கள்.!

*

அடகு கடை வாசலில்...
செருப்புக்குக் கீழே ஒதுங்கும்...
கரு நிழலில்... மனம் அழுகிறது.
தேற்ற... வழித் தெரியாமல்...
கால் விரல்கள்... நடுங்குகின்றன..

***********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக