கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், பிப்ரவரி 12, 2009
தருணங்கள்.!
*
அடகு கடை வாசலில்...
செருப்புக்குக் கீழே ஒதுங்கும்...
கரு நிழலில்... மனம் அழுகிறது.
தேற்ற... வழித் தெரியாமல்...
கால் விரல்கள்... நடுங்குகின்றன..
***********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக