செவ்வாய், பிப்ரவரி 24, 2009

அகழ்வு...



*

நித்திரைத் துளிர்க்க மறந்த..

விழிப் பூக்களில்..

வெளிச்சத்தின்

கரு ஒன்றை..

தன் ஆழத்தில்

புதைத்து வைத்திருக்குமோ

இந்த இரவு..?

***********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக