செவ்வாய், பிப்ரவரி 24, 2009

ஏதோ...!

*

நீயெனக்கு எழுதிய

கடைசிக் கடிதத்தில்..

ஒரு முத்தம் இருந்தது.

கொஞ்சம் கண்ணீர்த்துளி இருந்தது.

ரயில் நிலையத்தில்..

என்னை விட்டு ...

பிரிந்தபோது...

ஏதோ சொல்லத் துடித்த

உன் உதட்டில் என்ன இருந்தது..?

***********


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக