
*
உன் நியாயமான கோபங்களை...
அமைதியாக.. கேட்கப் பழகி விட்ட
என் செவிக் கிடங்கில்..
உணர்வுகள் திரவமாய்..
திரளத்.. திரள..
அதைத் தொட்டு எழுத..
எத்தனிக்கும் பேனா முனையில்..
உருக்கொள்ளாமல்..
மௌனமாய் அழுகிறது..
' கவிதை ' ஒன்று..!
*************
உன் நியாயமான கோபங்களை...
அமைதியாக.. கேட்கப் பழகி விட்ட
என் செவிக் கிடங்கில்..
உணர்வுகள் திரவமாய்..
திரளத்.. திரள..
அதைத் தொட்டு எழுத..
எத்தனிக்கும் பேனா முனையில்..
உருக்கொள்ளாமல்..
மௌனமாய் அழுகிறது..
' கவிதை ' ஒன்று..!
*************
ஹ்ம்ம் ..,
பதிலளிநீக்கு