வியாழன், பிப்ரவரி 12, 2009

முடிவற்ற மௌனங்கள்..


*
உன் நியாயமான கோபங்களை...
அமைதியாக.. கேட்கப் பழகி விட்ட
என் செவிக் கிடங்கில்..
உணர்வுகள் திரவமாய்..
திரளத்.. திரள..

அதைத் தொட்டு எழுத..
எத்தனிக்கும் பேனா முனையில்..
உருக்கொள்ளாமல்..
மௌனமாய் அழுகிறது..
' கவிதை ' ஒன்று..!

*************

1 கருத்து: