மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
நிலா இல்லாத வானம்..
விளக்கு இல்லாத படுக்கையறை..
நிழல் போல சூழும்..
உன்னருகே.. என் ஞாபகம்.
சொல்..!
மூட மறுக்கும் இமைகளுக்குள்ளே..
நான் எப்படி வரட்டும்.?
பூக்கள் சுமந்தா..?
நட்சத்திரம் பறித்தா..?
***********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக