செவ்வாய், பிப்ரவரி 24, 2009

மிதவை..



*

நிலா இல்லாத வானம்..

விளக்கு இல்லாத படுக்கையறை..

நிழல் போல சூழும்..

உன்னருகே.. என் ஞாபகம்.

சொல்..!

மூட மறுக்கும் இமைகளுக்குள்ளே..

நான் எப்படி வரட்டும்.?

பூக்கள் சுமந்தா..?

நட்சத்திரம் பறித்தா..?

***********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக