மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
*
நான்
நடந்து நடந்து தொலைத்த
பாதைகளும்...
இன்னும்.. தொலைக்காத
என்னைத் தேடித் தவிக்காமல்..
எங்கோ ஒளிந்துக் கிடக்கக்கூடும்
இந்த நகரமெங்கும்..!
**********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக