வியாழன், பிப்ரவரி 19, 2009

தவிப்பு..


*

நான்

நடந்து நடந்து தொலைத்த

பாதைகளும்...

இன்னும்.. தொலைக்காத

பாதைகளும்...

என்னைத் தேடித் தவிக்காமல்..

எங்கோ ஒளிந்துக் கிடக்கக்கூடும்

இந்த நகரமெங்கும்..!


**********


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக