
*
சட்டென்று பறித்த
பூவின் காம்பில் துளிர்க்கும்..
சிறு கண்ணீர்த் துளியைத் தொட்டு..
ஒரு இரங்கற்பா
எழுதத் துடிக்கும்
கவிஞன்..
காற்றைப் போல்
எங்கும் சுவாசிக்கிறான்.
********
பூவின் காம்பில் துளிர்க்கும்..
சிறு கண்ணீர்த் துளியைத் தொட்டு..
ஒரு இரங்கற்பா
எழுதத் துடிக்கும்
கவிஞன்..
காற்றைப் போல்
எங்கும் சுவாசிக்கிறான்.
********
அழகு
பதிலளிநீக்கு