ஞாயிறு, மார்ச் 01, 2009

ஒற்றைத் துளி..!


*
காலத்தின்
கன்னத்தில்..
ஒரு
கண்ணீர்த் துளி..
'தாஜ்மஹால்.'

எத்தனைக் கவிஞர்களின்
விரல்களில்.. அதன் ஈரம்..!

**********

1 கருத்து: