கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 04, 2009
நிழல்கள்..
*
வெயில் காயும்
தெருவில்
நிழல்கள்
காத்திருக்கின்றன..
நீ
வந்துவிடும்
தொலைவுகளை..
அளந்தபடி..!
************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக