கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மார்ச் 30, 2009
ஒரு சாலை விபத்தில்..!
*
எங்கோ
ஒரு சாலை விபத்தில்..
யாரோ
இறந்துப் போனதாய்..
கூட்டத்தின்..
நெரிசல்..
இடைவெளியில்...
ஓடியப் பார்வையில்..
ரத்தச் சிதறலோடு
வானம் பார்த்து..
மல்லாந்திருந்த முகத்தில்..
பால்ய
நண்பனின் அடையாளங்கள்..!
*******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக