திங்கள், மார்ச் 30, 2009

இதழ் கரையில்..

*

உன்
இதழ்களின்
கரையில்..உறங்கும்..
கவிதையைத்
தட்டி எழுப்ப முயற்சிக்கிறேன்..

நீயோ..
அதை..
ஒரு புன்னகையின் மூலம்..
நிறைவேற்றுகிறாய்..!

******

1 கருத்து:

  1. சின்னதாய் , குட்டியாய் சக்தி மசாலா போல... கவிதைக்காரன் வரிகள்...... அழகான கவிதை

    பதிலளிநீக்கு