திங்கள், மார்ச் 30, 2009

மீன்கள்..!

*

மதில் மேல்..
ஏறியப்
பூனை..

வேடிக்கைப் பார்ப்பது..

உன்
மீன் தொட்டி
மீன்களை அல்ல..

தோட்டத்தில்..
உட்கார்ந்து..

புத்தகம் வாசிக்கும்..
உன்
கண்களை..

*****

2 கருத்துகள்: