புதன், மார்ச் 04, 2009

திசைகளின்..ஈரம்..

*
பிரிவு
வேர்களின்
ஈரம் காயாமல்..

உலர்த்தும் திக்கற்று..
திரிகிறேன்..
மனதின்
வனத்துக்குள்.

*********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக