
*
என்னைக் கடக்கும் நொடிகளில்..
எப்போதும்
ஒரு
பனிப் பொழிவை நிகழ்த்தத்
தயங்கியதில்லை
உன் பார்வை.
ஏதேதோ
சொல்லத் துடிக்கும்
உதடுகளில்..
கரையொதுங்கும்
உன்
புன்னகையை..என்ன செய்ய?
அத்தனை இறுக்கமாய்..
கை ரேகை நெளிவுகளுக்குள்..
ஒளித்து வைத்திருக்கிறாய்
காதலின் நூற்றாண்டுகளை.
*********
என்னைக் கடக்கும் நொடிகளில்..
எப்போதும்
ஒரு
பனிப் பொழிவை நிகழ்த்தத்
தயங்கியதில்லை
உன் பார்வை.
ஏதேதோ
சொல்லத் துடிக்கும்
உதடுகளில்..
கரையொதுங்கும்
உன்
புன்னகையை..என்ன செய்ய?
அத்தனை இறுக்கமாய்..
கை ரேகை நெளிவுகளுக்குள்..
ஒளித்து வைத்திருக்கிறாய்
காதலின் நூற்றாண்டுகளை.
*********
மிக அழகான கவிதை இளங்கோ
பதிலளிநீக்கு