கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மார்ச் 30, 2009
முதல் வாசகன்..!
*
ஜன்னல் திட்டின்
தண்ணீர் பாட்டிலை
ஊடுருவும்
வெயிலொன்று
அலையலையாய்..
என்...
கவிதைத் தாளின்..
படிமங்களாய்..
தலைப்பில்
உட்கார்ந்து..
உதடு குவித்து..
எழுதும்
பேனாவின்..
முனையிலேயே..
உறிஞ்சுகிறது..
வார்த்தைகளை..!
*******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக