*
உன்
இதழோரம்..
நெளியும்..புன்னகையில்..
பிறக்கிறது
ஒரு கவிதைக்கான்
முதல் வரி.
நீ..
உள்ளங்கைக்குள்..
அழுத்தி வைத்திருக்கும்
கைக்குட்டைப் பூவுக்கும்
ஒரு வாசனை.. சேர்ந்திருக்கும்.
ஓரப் பார்வையில்..
தையல் போடும்
காட்சிகளை..
மனசுக்குள்..
நூல் பிரிக்கும்
வித்தையை..
யாரிடம் கற்றாய்..?
************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக