கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மார்ச் 02, 2009
முனைகள்
*
பழகும்
வித்தைகளின் சூட்சுமம்
கற்றுத் தர
பொறுமையற்று..
விமர்சனப் பேனாவின்
முனை ஓடியாமல்..
'வார்த்தைகளை'
பத்திரமாய்..
மூடிக் கொள்கிறார்கள்.
*********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக