கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, மார்ச் 14, 2009
என்ன செய்ய..?
*
கதவடைத்துக் கொண்ட
கனவுகளுக்குள்..
காதலி தனியே..நிற்கிறாள்..
அது..
வண்ணங்கள் இல்லாத
பெருங்காடு..
நிலவை
விழுங்கும்..
ராட்சச நிழல்களோடு..
என்ன செய்வாள்..?
மீண்டும்
கனவுக்குள்..நுழைந்து விட
போராடும்..
என் இரவு.....
*******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக