சனி, மார்ச் 28, 2009

காதல் கரையான்கள்..

*

பக்கச் சுவற்றில்
மண் திரித்தேறும் கரையான்கள்..

நேற்றைய இரவு..
தின்று
செரித்திருக்கக் கூடும்

சுவற்றில்..
கிறுக்கி வைத்த
சில
காதல் கவிதைகளை..!


******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக