கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, மார்ச் 28, 2009
காதல் கரையான்கள்..
*
பக்கச் சுவற்றில்
மண் திரித்தேறும் கரையான்கள்..
நேற்றைய இரவு..
தின்று
செரித்திருக்கக் கூடும்
சுவற்றில்..
கிறுக்கி வைத்த
சில
காதல் கவிதைகளை..!
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக