*
தச்சன்
இழைத்த
மிச்ச
மரச் சுருள் போல்
நின் கூந்தல்..
குருவிகள்
ஏங்கும் அழகுடன்..
நீ
நடக்கும்போதெல்லாம்..
குதிக்கிறது..
ஒரு
முழு இரவு..
உன்னை
மடியில் கிடத்தி..
அந்த
சுருள் முடியை
என்
விரல்களில் சுற்றி..
கவிதைகளைக் கட்டி
இழுக்க வேண்டும்..
நீ
'ஆ' வென
அலறும் போது..
உன்னைக் கவ்வுவதற்கு
காத்திருக்கு..
என் உதடுகள்..
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக