கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், பிப்ரவரி 19, 2009
பட்டாம்பூச்சி...
*
ஆறுதலாய்
ஒரு புன்னகை வீசு...
என் மனசுக்குள்
சிறகடிக்கும் பட்டாம்பூச்சி...
கொஞ்சம்
மூச்சு... வாங்கிக் கொள்ளட்டும்.
**********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக