வெள்ளி, பிப்ரவரி 20, 2009

குழையும் குமிழ்..


*

துயர நரம்புகள் அறுபட்ட

ரத்த நாளங்களில்..

சிவப்பாய்க் குமிழ் விடுகிறது..

ஒரு அவஸ்தை நினைவு..

அதில்..

எப்போதும்

நீ -சிரித்துத் தொலைக்கிறாய்.


**********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக