வியாழன், பிப்ரவரி 26, 2009

அறுவடை..


*

என்..
நிலத்தில்
விதைத்த 'விநாடிகள்..'
ஒவ்வொன்றாய் முளைத்து..
உருக்கொண்ட
'நிமிடங்களாய்..'
அறுவடைக்குக் காத்திருக்கும்
'பயிரென்றால்..'
அந்நிலத்தை...
'மனம் '
என்றே.. கொள்ளலாமோ..?
**********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக