
*
கவனமற்று..
கடந்து சென்ற இரவுகளில்...
இருண்ட வானின்..
ஏதோ ஒரு மூலையில்..
எரிந்து விழுந்திருக்கலாம்..
எழுதாத ' கவிதை ' ஒன்று.
*********
கவனமற்று..
கடந்து சென்ற இரவுகளில்...
இருண்ட வானின்..
ஏதோ ஒரு மூலையில்..
எரிந்து விழுந்திருக்கலாம்..
எழுதாத ' கவிதை ' ஒன்று.
*********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக