வியாழன், பிப்ரவரி 12, 2009

எழுதிச் செல்லும் இருள்..


*
கவனமற்று..
கடந்து சென்ற இரவுகளில்...
இருண்ட வானின்..
ஏதோ ஒரு மூலையில்..
எரிந்து விழுந்திருக்கலாம்..
எழுதாத ' கவிதை ' ஒன்று.

*********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக