செவ்வாய், மே 19, 2009

மெட்ரோ கவிதைகள் - 11

*
பிதுங்கித் தொங்கும்
புத்தக மூட்டைகளுக்கு
நடுவே..

ரெட்டை ஜடை
ரிப்பனோடு..

அலங்க.. மலங்க..
பார்க்கும்
குழந்தைகளை..
சுமந்தபடி..

வலியோடு
முனகிக் கொண்டு..

வெயில் நசுக்கி
நகர்கிறது
துருப்பிடித்த
ரிக்-ஷா ஒன்று..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக