கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், மே 19, 2009
மெட்ரோ கவிதைகள் - 11
*
பிதுங்கித் தொங்கும்
புத்தக மூட்டைகளுக்கு
நடுவே..
ரெட்டை ஜடை
ரிப்பனோடு..
அலங்க.. மலங்க..
பார்க்கும்
குழந்தைகளை..
சுமந்தபடி..
வலியோடு
முனகிக் கொண்டு..
வெயில் நசுக்கி
நகர்கிறது
துருப்பிடித்த
ரிக்-ஷா ஒன்று..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக