செவ்வாய், மே 19, 2009

எங்கள் சவுக்கு..!

*

நெருப்பை
எப்படி
நெருப்பிட்டு
எரிப்பாய்..?

உன்
கையிலிறுக்கி..
நீ
சொடுக்கும்
சவுக்கில்...

பின்னியிருப்பது..
எம்
தமிழர் தோல்..!

அது
ஓயும் தருணத்தில்..
கை மாற
காத்திருக்கிறோம்..

உன்
முதுகை
திறந்து வை..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக