கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், மே 19, 2009
எங்கள் சவுக்கு..!
*
நெருப்பை
எப்படி
நெருப்பிட்டு
எரிப்பாய்..?
உன்
கையிலிறுக்கி..
நீ
சொடுக்கும்
சவுக்கில்...
பின்னியிருப்பது..
எம்
தமிழர் தோல்..!
அது
ஓயும் தருணத்தில்..
கை மாற
காத்திருக்கிறோம்..
உன்
முதுகை
திறந்து வை..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக