கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, மே 22, 2009
பூனையின் பச்சைநிற கண்கள்..
*
நெடுஞ்சாலை
இருட்டில்..
தரை நசுங்கி
நைந்த..
ஒரு
பூனையின்
கண்கள்..
வேகமாய்
கடந்து சென்ற லாரியின்..
முன் விளக்கு
வெளிச்சத்தை..
உள்வாங்கி
ஒளிர்கிறது
வெளிர் பச்சையாய்..
பனி படரும்
இரவு நெடுக..
****
1 கருத்து:
Gowripriya
22 மே, 2009 அன்று PM 1:53
:(((
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
:(((
பதிலளிநீக்கு