வெள்ளி, மே 22, 2009

எஸ்.எம்.எஸ்

*

புரிதலற்ற
இரவின்
துணை கொண்டு..

நிமிடங்கள்
ஓடிக் கொண்டிருந்தன..

நீயொரு
புன்னகையை..

எஸ்.எம்.எஸ்
அனுப்பும் வரை..!

****

1 கருத்து: