வெள்ளி, மே 22, 2009

யோசி..

*

கணக்கு வழக்கில்லா
உன்
கனவுகளுக்கு..

கணக்கு எதற்கு?
வழக்கு எதற்கு?

உன்
தாடையை
சொறிந்தபடி யோசிக்கும் முன்..

யோசி..

சொறிவது
உன்
அறிவுக்கு அவசியமா..?

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக