கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், மே 14, 2009
ரசித்தபடி...
*
விரலிடுக்கில்
உட்கார்ந்து கொண்டு..
கவிதையெழுதும்
பேனா..
ரசித்தபடி..
உச்சந்தலையை
அசைத்து அசைத்து..
வியக்கிறது
உவமையை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக