வியாழன், மே 14, 2009

ரசித்தபடி...

*

விரலிடுக்கில்
உட்கார்ந்து கொண்டு..

கவிதையெழுதும்
பேனா..

ரசித்தபடி..
உச்சந்தலையை
அசைத்து அசைத்து..

வியக்கிறது
உவமையை..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக