செவ்வாய், மே 19, 2009

குயிலற்ற கூடு

*

கருகிச் செத்த
பனைமர
அடித்தண்டருகே..

காக்கைக் கூட்டின்
சிடுக்கில்..

அடைகாக்க
காகமற்ற..

குயிலின்
முட்டையொன்று..

உயிர் தளும்ப..
காத்திருக்கிறது..

அகப்படும்
கைகளுக்காக..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக