கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், மே 19, 2009
படிமங்களின் சதுரக் கட்டிகள்..
*
வானிலிருந்து
மின்னலை
உருவிய..
என்
கனவின் கைகளில்..
உருகி வழிகிறது
இரவின் திரவம்..
இறுகிய
படிமங்களின்
சதுரக் கட்டிகளை..
உருட்டியசைக்கும்
நினைவின்
உள்ளங்கையில்..
ஈரமாய் கசிகிறது
காலம்.
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக