கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், மே 14, 2009
முற்றுப்புள்ளி..
*
ஒவ்வொரு
உரையாடலின்
முடிவிலும்..
உன்
இதழ் முனையின்..
கடைக் குழியில்..
ஊறிக் கிடக்கிறது..
ஒரு
முற்றுப்புள்ளி..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக