கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, மே 22, 2009
ஞாபக அலகுகள்..
*
நட்புக்காக ஏங்கி
மனம்
விரிக்கும் கிளைகளில்..
சிறகு கோதுகின்றன
ஞாபக அலகுகள்..
இலைகளூடே
தென்படும்
வான் துணுக்கில்..
மேகமொன்று
கடந்து போகிறது..
நேற்றிரவு அழுத
என்
கண்ணீர் துளிகளை..
கனமாய் சுமந்தபடி..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக