வெள்ளி, மே 22, 2009

சதை மடிந்த இமைகள்..!

*

நரை மீசைக்
கிழவனொருவன்..

சதை மடிந்த
இமைக்கு
பின்னிருந்து..

ரசிக்கிறான்..

கடந்து போகும்
பேரழகை..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக