கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, மே 22, 2009
யுகத்தின் பாடலொன்று..
*
மனிதம் மீட்ட
முடுக்கப்படும்
தந்திக் கம்பிகள்..
அறுபட்டு
தொங்குகின்றன
இசையைத் தொலைத்து..
யுகத்தின்
பாடலொன்று..
இரவின் நாவில்
முனகி..
ஒரு
எச்சிலைப் போல்
ஊறுகிறது..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக