வெள்ளி, மே 22, 2009

கல்..!

*

வாசிக்க
நேர்ந்த
ஒரு கவிதையின்
ஆழத்தில்..

விட்டெறிந்த கல்..

உன்
மௌனம்.

****

1 கருத்து: